இந்தோனீசியா

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத்தில் ஏற்பட்ட மிகக் கடுமையான வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. குறைந்தது 27 பேரைக் காணவில்லை; 37 பேர் காயமடைந்தனர்.
ஜகார்த்தா: குறைந்த வருமானம் ஈட்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த இலவச 10 கிலோ அரிசி திட்டத்தை இந்தோனீசிய அரசாங்கம் இவ்வாண்டு இறுதிவரை நீட்டித்துள்ளது.
அதிகமான சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தோனீசியச் சந்தையில் கால்பதிக்கவும் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கவும் அரசாங்க அமைப்பின் உதவியை நாடுகின்றன.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் இபூ எரிமலை திங்கட்கிழமை (மே 13) காலை குமுறியது.
தானா டத்தார்: இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ராவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் குறைந்தது 41 பேர் மாண்டனர். 17 பேரை இன்னும் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் மே 13ல் தெரிவித்தனர்.